ஆகா சூப்பர்,பிரமாதம்,அட்டகாசம், கலக்கிட்டிங்க தல. ஆமா இது கவிதையா? இல்லை புலம்பலா? என்னமோ சொல்ல வர்றிங்க ஆனா என்னது ஒன்னும் புரியல்லை. காதல் நிஜமா? காதல் தோல்வி நிழலா? மனம் நிஜமா? உடல் நிழலா? நீங்க முடியா நிழலின் நிழல் என்ன அர்த்தம் -- உடலில் இருக்கும் உயிரா அல்லது காதலில் வரும் தேல்வியின் வலியா?
ஒன்னு மட்டும் நிச்சயம்
// மீதமிருப்பது நிழலா நிழலின் நிழலா ? தெரியவில்லை // மீதமிருப்பது என் மண்டையில் பிய்த்தது போக கொஞ்சுண்டு முடி. நன்றி வெற்றிக்கதிரவன்.
அன்பு பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மேற்படிக் கவிதையைப் படித்து நேபல் பரிசு கமிட்டினர் விளக்கம் புரியாமல், இவருக்கு இந்த வருடம் இலக்கிய விருது கொடுப்பதா வேண்டாம என்ற குழப்பத்தில் உள்ளனர்.யாருக்காவது புரிந்தால் விளக்கி நமது ஞானப் பித்தனாருக்கு இலக்கிய நெந்தல் பரிசை வாங்கித் தரவும். நன்றி.
நிழல் தான் வேண்டும், நிஜம் காணாமல் போன நிழலில் நிழல் நிஜத்தின் நிழல் பெறனும். அதுக்கு பருவமாற்றத்தில் மாற்ற்ம் வந்து பழைய நிஜம் வரனும். அப்பதான் நிழலின் நிழலில் நிஜ நிழல் இருக்கும்.
6 comments:
நிஜமா தெரியலை
நிழலா நிஜமான்னு ...
ஆகா சூப்பர்,பிரமாதம்,அட்டகாசம், கலக்கிட்டிங்க தல.
ஆமா இது கவிதையா? இல்லை புலம்பலா? என்னமோ சொல்ல வர்றிங்க ஆனா என்னது ஒன்னும் புரியல்லை.
காதல் நிஜமா? காதல் தோல்வி நிழலா?
மனம் நிஜமா? உடல் நிழலா?
நீங்க முடியா நிழலின் நிழல் என்ன அர்த்தம் -- உடலில் இருக்கும் உயிரா அல்லது காதலில் வரும் தேல்வியின் வலியா?
ஒன்னு மட்டும் நிச்சயம்
// மீதமிருப்பது
நிழலா நிழலின் நிழலா ?
தெரியவில்லை //
மீதமிருப்பது என் மண்டையில் பிய்த்தது போக கொஞ்சுண்டு முடி. நன்றி வெற்றிக்கதிரவன்.
அன்பு பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மேற்படிக் கவிதையைப் படித்து நேபல் பரிசு கமிட்டினர் விளக்கம் புரியாமல், இவருக்கு இந்த வருடம் இலக்கிய விருது கொடுப்பதா வேண்டாம என்ற குழப்பத்தில் உள்ளனர்.யாருக்காவது புரிந்தால் விளக்கி நமது ஞானப் பித்தனாருக்கு இலக்கிய நெந்தல் பரிசை வாங்கித் தரவும். நன்றி.
நிழல் தான் வேண்டும், நிஜம் காணாமல் போன நிழலில் நிழல் நிஜத்தின் நிழல் பெறனும். அதுக்கு பருவமாற்றத்தில் மாற்ற்ம் வந்து பழைய நிஜம் வரனும். அப்பதான் நிழலின் நிழலில் நிஜ நிழல் இருக்கும்.
நான் புரிஞ்சுகிட்டது சரிதானே கதிரவன்.
இப்ப என்னதான் சொல்ல வர்ரீக
அத முதல்ல புரிய வையுங்க அப்புறமா கேள்வி கேளுங்க
என்னமோ சொல்ல வர்றிங்க ஆனா என்னது ஒன்னும் புரியல்லை.
Post a Comment